Saturday, July 21, 2012

கல்கி

வணக்கம்.
         இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்,ஒருநாள் பிற்பகல்வேளையில்,நான் தெருவில் நடந்து செல்லும்போது எனது நண்பர் (குருஜி) ஆலம்பாடி சங்கரநாராயணன் ரெட்டியார் ( செல்லமாகரெட்டிசார்) அவர்களை சந்தித்தேன்.என் வாழ்கையில் நான்பழகிய வித்யாசமான மனிதர்களில் முதல்நபர்.      (வாழ்கையை இயல்பாக எதிர்கொள்ளும் வித்தையை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்)
அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான்,மேலேஉள்ளபடத்தைகாட்டி,
இதை உண்னோடு வை.உணக்கு தேவையானதை சரியாக கேள் ? அவை கிடைக்கும் என்றார்.உடனே நான் திருப்பதி சென்று மொட்டை போடவேண்டும் என்று ஆசை இவர் எனக்கு செய்வாரா என்றேன்.நிச்சயம் நடக்கும் என்றார்.அது எப்படி நடக்கும் ? படத்தை பையிலோ,கையிலோ, வீட்டிலோ வைத்து கொண்டாள் கேட்டதுகிடைக்குமா ? ஆமாம் யார் இவர்?
எனக்கு அவர் மொட்டை அடித்தாரா ? வாருங்கள் என் வாழ்கையோடு பயணிப்போம் வரும் நாள்களில்...
 
 

2 comments:

  1. தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.
    சொடுக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும்,அழைப்பிற்கும் நன்றி.

      Delete

நீங்க நினைக்கறத சொல்லுங்க !